ஏழை மாணவர்களை வஞ் சிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரிலும் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஏழை மாணவர்களை வஞ் சிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரிலும் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.